டெல்லி: நாட்டின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழா தொடங்கியுள்ளது என பிரதமர் மோடி X தளத்தில் பதிவிட்டுள்ளார். 2024ம் ஆண்டு மக்களவை தேர்தல் தேதிகளை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தொடர்ந்து 3வது முறையாக 140 கோடி குடும்ப உறுப்பினர்கள் மற்றும் 96 கோடி வாக்காளர்களின் முழு அன்பையும் ஆசிகளையும் பெறுவோம் என்று பதிவிட்டுள்ளார்.