Sunday, May 12, 2024
Home » கோரமண்டல் ரயிலில் சென்ற தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களில் 7 பேரை தொடர்புகொள்ள முடியவில்லை: தகவல் தெரிந்த உறவினர்கள் மாநில அவசர கால செயல்பாட்டு மையத்தை தொடர்பு கொள்ள அறிவுறுத்தல்

கோரமண்டல் ரயிலில் சென்ற தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களில் 7 பேரை தொடர்புகொள்ள முடியவில்லை: தகவல் தெரிந்த உறவினர்கள் மாநில அவசர கால செயல்பாட்டு மையத்தை தொடர்பு கொள்ள அறிவுறுத்தல்

by Arun Kumar

சென்னை: கோரமண்டல் ரயிலில் சென்ற தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களில் 7 பேரை தொடர்புகொள்ள முடியவில்லை என்று தெரிவித்துள்ளனர். நரகாணி கோபி, கார்த்திக், ரகுநாத், மீனா, கமல், கல்பனா மற்றும் அருண் ஆகியோர் நிலை என்ன என்று தெரியவில்லை. முன்பதிவு பெட்டியில் பயணம் செய்த நிலையில் 7 பேரை தொடர்புகொள்ள முடியவில்லை. 7 பேர் குறித்த தகவல் தெரிந்த உறவினர்கள் மாநில அவசர கால செயல்பாட்டு மையத்தை தொடர்பு கொள்ள அறிவுறுத்தியுள்ளனர். 8012805050, 044-28593990, 9445868943 ஆகிய எண்களில் உறவினர்கள் தொடர்பு கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளனர்.

You may also like

Leave a Comment

16 − two =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi