சீனாவின் வடமேற்கு பகுதியில் நள்ளிரவில் 6.2 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில் குறைந்தது 131 பேர் உயிரிழந்துள்ளனர். 700-க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர். அச்சத்தில் உறைந்த மக்கள் வீடுகளை விட்டு அவசர அவசரமாக ஓடி வந்து வீதிகளில் தஞ்சம் புகுந்தனர். நிலநடுக்கம் ஏற்பட்ட பகுதிகளுக்கு மீட்பு பணிகளில் ஈடுபட உடனடியாக அவசர மீட்பு குழுவினர் விரைந்துள்ளனர்.
சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் உருக்குலைந்த சீனா: 131 பேர் பலி..பீதியில் உறைந்த மக்கள்..!!
previous post
ராக்கிங் லேடீஸ் பேண்ட்!
next post