தஞ்சை: கலைஞர் நூற்றாண்டு விழாவை நடத்த முழு உரிமையும் திராவிடர் கழகத்துக்கு உண்டு என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். தந்தை பெரியார், அண்ணா இல்லாத நேரத்தில் தனக்கு ஆறுதலாக இருந்தவர் கி.வீரமணி எனக் குறிப்பிட்டார் கலைஞர். என்னை பொறுத்தவரை தி.க.வும், திமுகவும் உயிரும் உணர்வும்போல தான் என்று முதல்வர் கூறியுள்ளார்