சென்னை: கிளாம்பாக்கம் பேருந்து முனையம் தொடர்பான பெரும் பெரும் பிரச்னைகளை தீர்த்துள்ளோம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். கிளாம்பாக்கத்தில் இருந்த பிரச்னைகளை சரிசெய்த பிறகுதான் பேருந்து நிலையம் திறக்கப்பட்டது. கிளாம்பாக்கம் சர்ச்சை தொடர்பாக சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விளக்கம் தெரிவித்துள்ளார்.