மழையால் பாதிக்கப்பட்டுள்ள தென் மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் மீட்பு, நிவாரணப் பணிகள் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாநில அவசரகால கட்டுப்பாடு மையத்தில் ஆய்வு மேற்கொண்டு வருகின்றார். பிரதமர் மோடியை நேற்று சந்தித்தது வெள்ள நிவாரண நிதியை உடனே வழங்க கோரியிருந்தார் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.