காஞ்சிபுரம்: கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தை காஞ்சிபுரத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். காஞ்சிபுரம் பச்சையப்பன் கல்லூரி மைதானத்தில் திட்டத்தை தொடங்கி வைத்தார். கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தின்கீழ் 1.06 கோடி குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000 வழங்கப்படுகிறது.
இந்தியாவிலேயே மிகப்பெரிய பொருட்ச்செலவில் இத்திட்டத்தை தமிழ்நாடு அரசு தொடங்கி வைத்துள்ளது.