சென்னை: சிதம்பரம் கோயிலின் தெற்கு கோபுரம் கட்டுமானப் பணி தொடர்பாக தீட்சிதர்களுக்கு அறநிலையத்துறை கடிதம் எழுதியுள்ளனர். கட்டுமானப் பணிகள் மேற்கொள்ளப்பட இருந்தால், அனுமதி பெறப்பட்டிருக்கிறதா என்ற விவரத்தை அளிக்க வேண்டும், முறையான அனுமதி பெற்ற பின்னரே கோயில் பணிகள் மேற்கொள்ள வேண்டும் என அறநிலையத்துறை கடிதத்தில் தெரிவிக்கபட்டுள்ளது.