சென்னை: லாவோஸ் நாட்டிலிருந்து சிங்கப்பூர் வழியாக கடத்தி வரப்பட்ட 3 கிலோ போதைப்பொருள் சென்னை விமான நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டது. சுற்றுலா விசாவில் போதைப்பொருள் கடத்தி வந்த இந்தோனேசிய நாட்டு பயணியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருள் என்ன வகை என அறிவதற்காக ஆய்வுக் கூடத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
சென்னை விமான நிலையத்தில் 3 கிலோ போதைப்பொருள் பறிமுதல்..!!
previous post