லண்டன் தெருவான Savile Row இல், 70 ஆண்டுகளாக பிரிட்டனின் முதல் முடிசூட்டு விழாவில் இடம்பெறும் சிவப்பு மற்றும் தங்க சீருடைகளை தயார் செய்ய, தையல்காரர்கள் பந்தயத்தில் ஈடுபட்டுள்ளனர். இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத் கடந்த ஆண்டு செப்டெம்பர் 8ஆம் தேதி மரணமடைந்ததை தொடர்ந்து மன்னராக அறிவிக்கப்பட்டார் மன்னர் சார்லஸ் மே 6ம் தேதி அவருக்கு முறைப்படி முடிசூட்டு விழா நடைபெறவுள்ளது. அதற்கான ஏற்பாடுகளை பக்கிங்காம் நிர்வாகம் தீவிரப்படுத்தியுள்ளது.