2 பெண்களை தாக்கி கொலை மிரட்டல் வீடியோ வைரல் அதிமுக நிர்வாகிகள் 2 பேருக்கு போலீஸ் வலை ஆரணி அருகே நிலத்தகராறில் முன்விரோதம்
ஆரணி, நவ. 7: ஆரணி அருகே நிலத்தகராறில் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக 2 பெண்களை தாக்கி கொலை மிரட்டல் விடுத்த அதிமுக நிர்வாகிகள் 2 பேரை போலீசார் தேடி வருகின்றனர். திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி டவுன் ஆரணிப்பாளையம் ஆறுமுகம் தெருவை சேர்ந்த பழனி. இவரது மகன் சுந்தர்(32), லாட்ஜ் மற்றும் டிராவல்ஸ் வைத்து நடத்தி வருகிறார்....
மணல் கடத்திய வேன் ஓடை சேற்றில் சிக்கியது ஒருவர் கைது: மற்றொருவருக்கு போலீஸ் வலை செய்யாற்று படுகையில் ெகாட்டும் மழையில்
பெரணமல்லூர், நவ. 7: செய்யாற்று படுகையில் கொட்டு மழையில் மணல் கடத்திய வேன் ஓடை சேற்றில் சிக்கியது. மேலும் மணல் கடத்தியவரை போலீசார் கைது செய்து மற்றொருவரை தேடி வருகின்றனர். திருவண்ணாமலை மாவட்டம் பெரணமல்லூர் அடுத்த கெங்காபுரம், நாராயணமங்கலம், ஆவணியாபுரம், கொழப்பலூர், முனுகப்பட்டு, கடுகனூர் வழியே செய்யாற்று படுகை செல்கிறது. இந்த ஆற்று படுகையில் மாட்டு...
கொட்டும் மழையிலும் 2வது நாளாக பக்தர்கள் கிரிவலம் ரயில் நிலையத்தில் தவித்த பக்தர்கள் ஐப்பசி மாத பவுர்ணமியையொட்டி
திருவண்ணாமலை, நவ. 6: திருவண்ணாமலையில் பவுர்ணமியையொட்டி நேற்று 2வது நாளாக பக்தர்கள் கொட்டும் மழையில் கிரிவலம் சென்றனர். பக்தர்கள் கூட்டம் அலைமோதியதால் சுமார் 4 மணி நேரம் வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்யும் நிலை ஏற்பட்டது. திருவண்ணாமலையில் ஐப்பசி மாத பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரம் நேற்று முன்தினம் இரவு 9.45 மணிக்கு தொடங்கி,...
பர்வதமலையேறிய ஈரோடு பக்தர் மூச்சுத்திணறி பலி கலசபாக்கம் அருகே 4,560 அடி உயரமுள்ள
கலசபாக்கம், நவ. 6: கலசபாக்கம் அருகே 4,560 அடி உயரமுள்ள பர்வதமலையேறிய ஈரோடு பக்தர் மூச்சுத்திணறி உயிரிழந்தார். சித்தர்கள், ரிஷிகள், முனிவர்கள் காட்சி தரும் தென் கைலாயம் என அழைக்கப்படும் பர்வதமலை திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் ஒன்றியம் தென் மகாதேவ மங்கலம் கிராமத்தில் உள்ளது. 4,560 அடி உயரத்தில் உள்ள இந்த மலை உச்சியில் 2000...
மதுபாட்டிலுடன் மீன் வியாபாரி அரை நிர்வாணத்தில் ரகளை ஆரணியில் பரபரப்பு காவல்நிலையம், எம்எல்ஏ அலுவலகம் முன்பு
ஆரணி, நவ. 5: ஆரணியில் காவல்நிலையம், எம்எல்ஏ அலுவலகம் முன்பு மதுபாட்டிலுடன் மீன் வியாபாரி அரை நிர்வாணத்தில் ரகளையில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி டவுன் விஏகே நகர் பகுதியை சேர்ந்தவர் ஸ்டாலின்(60) மீன் வியாபாரி. இவருக்கு மனைவி, 2 மகள் உள்ளனர். ஸ்டாலின் வழக்கம்போல் நேற்று மீன் வியாபாரத்தை முடித்துவிட்டு, மதுபோதையில்...
லட்சக்கணக்கான பக்தர்கள் பவுர்ணமி கிரிவலம் * அண்ணாமலையார் கோயிலில் அன்னாபிஷேக விழா * 5 மணிநேரம் வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் திருவண்ணாமலையில் திருவிழாக்கோலம்
திருவண்ணாமலை, நவ. 5: திருவண்ணாமலையில் ஐப்பசி மாத பவுர்ணமியை முன்னிட்டு லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் சென்றனர். மேலும், அண்ணாமலையார் கோயிலில் அன்னாபிஷேக விழா விமரிசையாக நடந்தது. சுமார் 5 மணி நேரம் வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனர். பஞ்சபூத தலங்களில் அக்னித்தலமாகவும், நினைக்க முக்தித்தரும் திருத்தலமாகவும் அமைந்திருக்கிறது அண்ணாமலையார் திருக்கோயில். தென்னகத்து கயிலாயம் என போற்றப்படும்...
குடியிருப்புகள் மீது அடுத்தடுத்து கற்கள் வீச்சு போலீசார் விசாரிக்கும்போதும் விழுந்ததால் பரபரப்பு செய்யாறில் நேற்றிரவு
செய்யாறு, நவ.1: செய்யாறில் 8 வீடுகள் மீது அடுத்தடுத்து கற்கள் வீசப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறில் டாக்டர் அம்பேத்கர் நகர் பகுதி உள்ளது. இங்கு 500க்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். இந்நிலையில் மாரியம்மன் கோயில் தெரு கடைசியில் 8 வீடுகளின் மீது நேற்றிரவு சுமார் 9.30 மணியளவில் அடுத்தடுத்து கற்கள் விழுந்தன. இதனால் வீட்டில்...
வாலிபருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை திருவண்ணாமலை போக்சோ கோர்ட் தீர்ப்பு சிறுமியை கடத்தி பாலியல் வன்கொடுமை
திருவண்ணாமலை, நவ. 1: கீழ்பென்னாத்தூர் அருகே 16 வயது சிறுமியிடம் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட வாலிபருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து போக்சோ கோர்ட் தீர்ப்பு அளித்தது.கீழ்பென்னாத்தூர் தாலுகா கார்ணாம்பூண்டி அடுத்த வசூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பெரியசாமி மகன் சிவா(24). இவர், பிளஸ் 2 படித்து வந்த 16 வயது சிறுமியை காதலிப்பதாக கூறி...
வீட்டின் பூட்டு உடைத்து ஒன்றரை கிலோ வெள்ளி, பணம் திருட்டு மர்ம நபர்களுக்கு போலீஸ் வலை சென்னைக்கு மூதாட்டி சென்ற நிலையில்
செய்யாறு, நவ. 1: செய்யாறு அருகே மூதாட்டி வீட்டில் ஒன்றரை கிலோ வெள்ளிப்பொருட்கள், பணத்தை மர்ம ஆசாமிகள் திருடிச்சென்றுள்ளனர். திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அடுத்த வெம்பாக்கம் தாலுகா அப்துல்லாபுரம் கிராமம் ரத்னா நகரை சேர்ந்தவர் ஆறுமுகம். இவரது மனைவி வேதகவுரி(70). கணவர் இறந்து விட்டதால் வேதகவுரி தனியாக வசித்து வருகிறார். இவரது மகனுக்கு திருமணமாகி சென்னை...

