திராவிட அரசியலுக்கு எதிரான வெறுப்பு அரசியல் தொடர்ந்து பரப்பப்படுகிறது: திருவண்ணாமலையில் திருமாவளவன் பேச்சு

திருவண்ணாமலை, ஜூலை 12: திராவிட அரசியலுக்கு எதிரான வெறுப்பு அரசியல் தொடர்ந்து பரப்பப்படுகிறது என விசிக தலைவர் தொல். திருமாவளவன் பேசினார். விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தமிழ் தேசிய மாநாடு தொடர்பான மண்டல செயற்குழு கூட்டம் திருவண்ணாமலையில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் நேற்றுமுன்தினம் இரவு நடந்தது. அதில், திருவண்ணாமலை, வேலூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி உள்ளிட்ட...

அண்ணாமலையார் கோயிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது: சுட்டெரிக்கும் வெயிலிலும் வரிசையில் காத்திருந்து தரிசனம்

திருவண்ணாமலை, ஜூலை 13: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் வார இறுதி விடுமுறை தினமான நேற்று பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. அதனால் சுமார் 4 மணி நேரம் வரிசையில் காத்திருந்து பக்தர்கள் தரிசனம் செய்தனர். நினைக்க முக்தித்தரும் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலுக்கு வருகை தரும் பக்தர்கள் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்து வருகிறது. குறிப்பாக, அரசு விடுமுறை நாட்களிலும்,...

பிளஸ் 2 மாணவியிடம் சில்மிஷம்: எலக்ட்ரிசியன் போக்சோவில் கைது

தண்டராம்பட்டு, ஜூலை 13: தண்டராம்பட்டு அருகே பள்ளிக்குசென்ற பிளஸ் 2 மாணவியிடம் சில்மிஷம் செய்த எலக்ட்ரீஷியன் போக்சோவில் கைது செய்தனர். திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு அடுத்த அண்டம்பள்ளம் கிராமத்தை சேர்ந்தவர் பார்த்திபன்(27) எலக்ட்ரீஷியன். கடந்த 10ம் தேதி பக்கத்து கிராமத்தைச் சேர்ந்த பிளஸ் 2 மாணவி பள்ளிக்கு சைக்கிளில் சென்றுகொண்டிருந்தார். அப்போது சைக்கிளை தடுத்து நிறுத்திய...

திருவண்ணாமலை புதிய பேருந்து நிலையத்திலிருந்து சோதனை முயற்சியாக வரும் 13ம் தேதி முதல் அனைத்து புறநகர் பஸ்களும் இயக்கப்படும்: முக்கிய சாலைகளில் போக்குவரத்து மாற்றம்

  திருவண்ணாமலை, ஜூலை 10: திருவண்ணாமலை கலைஞர் நூற்றாண்டு புதிய பஸ் நிலையத்தில் இருந்து அனைத்து புறநகர் பேருந்துகளும் வரும் 13ம் தேதி முதல் இயக்கப்படுகிறது. அதையொட்டி, போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.இதுகுறித்து, திருவண்ணாமலை கலெக்டர் வந்தனா கார்க் தெரிவித்திருப்பதாவது: திருவண்ணாமலை புதிய பேருந்து நிலையம் கடந்த ஜனவரி முதல் செயல்பட்டு வருகிறது. புதிய பேருந்து நிலையத்தில்...

திடீரென மயக்கமடைந்த தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க பெண் அதிகாரி: பயிர் கடன் ரத்து செய்ய விவசாயிகள் ஆவேசமாக பேசியதால்

  செய்யாறு ஜூலை 10: செய்யாறு அருகே பயிர் கடன் ரத்து செய்யகோரி விவசாயிகள் ஆவேசமாக பேசிய நிலையில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க பெண் அதிகாரி திடீரென மயக்கமடைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அருகே அனக்காவூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க அலுவலகம் இயங்கி வருகிறது. இந்த அலுவலகத்திற்கு நேற்று 20க்கும்...

சொர்ணவாரியில் பயிரிட்ட 25 ஆயிரம் ஏக்கர் நெற்பயிர்கள் காய்ந்து கருகியது

  ஆரணி, ஜூலை 10: ‘உழுதவன் கணக்கு பார்த்தால் உழக்குகூட மிஞ்சாது’ என்ற பழமொழிக்கு ஏற்ப விவசாயிகள் புயல், மழை உள்ளிட்ட பேரிடர் காலங்களில் பெருத்த நஷ்டம் ஏற்பாட்டலும், விவசாயம் செய்வதை விடாமல் விவசாயிகள் தொடர்ந்து உழவு மற்றும் விவசாய பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.  இந்நிலையில் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஆரணி, செய்யாறு, வெம்பாக்கம், சேத்துப்பட்டு,...

துரிஞ்சாபுரம் அருகே பொற்குணம் கிராமத்தில் விஏஓ அலுவலக சிமெண்ட் மேற்பூச்சு பெயர்ந்து விழுந்தது பீதியுடன் பணிபுரியும் அலுவலர்கள்

  கலசபாக்கம், ஜூலை 9: துரிஞ்சாபுரம் அருகே விஏஓ அலுவலக சிமெண்ட் மேற்பூச்சு பெயர்ந்து விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.திருவண்ணாமலை மாவட்டம் துரிஞ்சாபுரம் ஒன்றியம் பொற்குணம் கிராமத்தில் 2500க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தில் உள்ள விஏஓ அலுவலகம் சுமார் 25 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டுள்ளது. கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு கட்டிடம் புதுப்பிக்கும்...

வந்தவாசியில் நள்ளிரவில் கைவரிசை; மளிகை கடையின் பூட்டை உடைத்து ரூ.50,000 திருட்டு: அரிசியை கொட்டிவிட்டு பையில் சில்லரை அள்ளிச்சென்ற கும்பல்

  வந்தவாசி, ஜூலை 9: வந்தவாசியில் நள்ளிரவில் மளிகை கடையின் பூட்டை உடைத்து ரூ.50 ஆயிரம் பணம் மற்றும் சில்லரையை அரிசி பையில் மர்ம ஆசாமிகள் திருடிச்சென்றது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி டவுன் சிவராஜ் நகர் பகுதியை சேர்ந்தவர் காளிராஜ்(45). இவர் சேத்துப்பட்டு நெடுஞ்சாலையில் மளிகை கடை நடத்தி வருகிறார்....

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் ஆனி பிரமோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம்

  திருவண்ணாமலை, ஜூலை 9:திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் ஆனி பிரமோற்சவ விழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதில், ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் நடைபெறும் விழாக்களில், தனிச்சிறப்புக்குரியது ஆனி பிரமோற்சவ விழா. தட்சணாயண புண்ணியகாலம் என அழைக்கப்படும் ஆனி பிரமோற்சவ விழா நேற்று கோலாகலமாக தொடங்கியது. அதையொட்டி, கோயில் 3ம் பிரகாரத்தில்...

ஆரணி அருகே அடகுகடை உரிமையாளர் தற்கொலை; அடகு கடையில் இருந்த நகைகளை மீட்டு உரியவர்களிடம் ஒப்படைத்த போலீசார்: விற்ற நகைகளை மீட்கவும் நடவடிக்கை

  ஆரணி, ஜூலை 8: ஆரணி அருகே ரூ.60 லட்சம் கடன் தொல்லையால் நகை அடகு கடை வியாபாரி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இதனால் அந்த கடையில் இருந்த நகைகளை மீட்டு உரியவர்களிடம் ேபாலீசார் ஒப்படைத்தனர். திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்த வடுகசாத்து ஊராட்சி சேர்பாக்கம் கிராமம் மேட்டு தெருவை சேர்ந்த அஜித்குமார்(30). இவர் அதேகிராமத்தில்...