மதுரை: கொட்டாம்படியில் ஆழ்துளை மின் மோட்டார்கள் வாங்கியதில் ரூ.19.46 லட்சம் முறைகேடு செய்ததாக 26 பேர் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது. ஆழ்துளை மின் மோட்டார்கள் வாங்கியதில் ரூ.19.46 லட்சம் முறைகேடு செய்ததாக முன்னாள் பி.டி.ஒ.கள் உட்பட 26 பேர் மீது வழக்கு பதிவாகியுள்ளது. 2016ம் ஆண்டு முதல் 2018ம் ஆண்டு வரை ஆழ்துளை மின் மோட்டார்கள் வாங்கியதில் முறைகேடுகள் நடந்ததாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.