சென்னை: வேட்புமனுத் தாக்கலின்போது விதிமீறலில் ஈடுபட்டதாக டிடிவி தினகரன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், நிர்வாகி ராம்பிரசாத் உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அதிக வாகனங்களில் வந்தது, போலீசாரை பணி செய்யவிடாமல் தடுத்தது உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது