சென்னை: தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறியதாக பாஜக நிர்வாகி சரவணன் மீது 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. சென்னை ஜாபர்கான்பேட்டையில் அனுமதியின்றி வேனில் பேண்டு வாத்திய குழுவுடன் பிரச்சாரத்தில் ஈடுபட்டதாக புகார் எழுந்தது. பறக்கும் படை அதிகாரி கொடுத்த புகாரின் பேரில் பாஜக சைதாப்பேட்டை பகுதி அமைப்பாளர் சரவணன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
தேர்தல் விதிமீறல் – பாஜக நிர்வாகி மீது வழக்கு
previous post