சென்னை: சமூக வலைதளத்தில் அவதூறு கருத்து பதிவிட்ட வழக்கில் பாஜக நிர்வாகி எஸ்.ஜி.சூர்யாவுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. பாஜக நிர்வாகி எஸ்.ஜி.சூர்யாவுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி உயர்நீதிமன்ற நீதிபதி சந்திரசேகர் உத்தரவிட்டுள்ளார். காலை, மாலை என இரு வேளைகளிலும் சிதம்பரம் நகர காவல் நிலையத்தில் ஆஜராகி கையொப்பமிட வேண்டும் என நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.
பாஜக நிர்வாகி எஸ்.ஜி.சூர்யாவுக்கு நிபந்தனை ஜாமீன்
previous post