பிரதமர் மோடியின் பேச்சுக்காக பாஜகவும் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் வலிவுறுத்தப்பட்டுள்ளது. பிரதமர் மோடி தனது பேச்சை திரும்பப் பெற உத்தரவிட வேண்டும் என்றும் புகார் மனுவில் திரிணாமுல் காங்கிரஸ் வலியுறுத்தல். எதிர்காலத்தில் மத ரீதியில் வாக்கு சேகரிக்க பிரதமர் மோடி மற்றும் பாஜகவுக்கு தடை விதிக்கவும் வலியுறுத்தப்பட்டது.