மும்பை: பா.ஜ.க. திட்டத்தால் மராட்டிய முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டேவுக்கு நெருக்கடி அதிகரித்துள்ளது. மராட்டிய நவநிர்மாண் சேனா அமைப்பையும் ஷிண்டே பிரிவு சிவசேனாவையும் ஒன்றாக்கி புதிய அமைப்பை உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது. புதிய அமைப்புக்கு தலைவராக ராஜ் தாக்கரேவை ஆக்கவும் பா.ஜ.க. திட்டமிட்டுள்ளதால் ஷிண்டேவுக்கு நெருக்கடி அதிகரித்துள்ளது.