பில்கிஸ் பானு வழக்கில் 11 குற்றவாளிகளை விடுதலை செய்தது செல்லாது என உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. பில்கிஸ் பானு வழக்கு மராட்டியத்தில் நடைபெற்றதால் 11 பேரை விடுவிப்பது குறித்து மராட்டிய அரசுதான் முடிவு எடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளது. 11 குற்றவாளிகளை குஜராத் அரசு விடுதலை செய்ய அதிகாரம் இல்லை என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.