ராய்ப்பூர் : ஆட்சி மாற்றத்தை மக்கள் விரும்புவதாக சத்தீஸ்கர் மாநில முன்னாள் முதல்வரும் மூத்த காங், தலைவருமான புபேஷ் பகேல் கருத்து தெரிவித்துள்ளார். ஆட்சி மாற்றத்தை மக்கள் விரும்புகின்றனர் என்பதையே வாக்குச்சாவடிகள் முன்புள்ள மக்களின் நீண்ட வரிசை காட்டுகிறது என்றும் சத்தீஸ்கரைப் பொறுத்தவரை இந்தத் தேர்தல் முழுக்க முழுக்க காங்கிரஸ் கட்சிக்கே சாதகமாக உள்ளதாகவும் புபேஷ் பகேல் பேட்டியில் தெரிவித்துள்ளார்.
ஆட்சி மாற்றத்தை மக்கள் விரும்புவதாக புபேஷ் பகேல் கருத்து!!
previous post