மதுரை : அவனியாபுரம் ஜல்லிக்கட்டுக்கு கமிட்டி அமைக்கக் கோரிய வழக்கில் மதுரை ஆட்சியர் பதிலளிக்க கோர்ட் ஆணையிட்டுள்ளது. மதுரையை சேர்ந்த முனியசாமி தொடர்ந்த பொதுநல வழக்கை
விசாரித்த ஐகோர்ட் இவ்வாறு உத்தரவு பிறப்பித்துள்ளது.அனைத்து சமூகத்தினரையும் இணைத்து கமிட்டி அமைத்து அவனியாபுரம் ஜல்லிக்கட்டு நடத்தக் கோரி வழக்கு தொடரப்பட்டது.