சென்னை: அரியலூரில் வெடி விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.3 லட்சம் நிதியுதவி என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். தனியார் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட தீ விபத்தில் படுகாயமடைந்தவர்களுக்கு தலா ரூ.1 லட்சம் நிவாரணம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. பட்டாசு ஆலை விபத்தில் லேசான காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50,000 வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
அரியலூரில் வெடி விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.3 லட்சம் நிதியுதவி என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
previous post