சென்னை: குண்டர் தடுப்பு சட்டம் போடும் அதிகாரத்தை ஐஜிக்களுக்கு வழங்க முடியாது என தமிழ்நாடு அரசு அறிக்கை தாக்கல் செய்தது. குண்டர் தடுப்பு சட்டத்தை மாவட்ட ஆட்சியர்களே பிறப்பிப்பதே சரியாக இருக்கும் எனவும் குண்டர் தடுப்பு சட்டத்தில் திருத்தங்கள் எதுவும் செய்ய தேவையில்லை எனவும் தமிழ்நாடு அரசு ஐகோர்ட் கிளையில் தகவல் தெரிவித்துள்ளது. தன் மகன் மீது போட்ட குண்டாஸை நீக்கக் கோரி நாகராஜன் என்பவர் தொடர்ந்த வழக்கில் நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது.
குண்டர் தடுப்பு சட்டம் போடும் அதிகாரத்தை ஐஜிக்களுக்கு வழங்க முடியாது: தமிழ்நாடு அரசு அறிக்கை தாக்கல்
previous post