சென்னை: இன்னும் 100 ஆண்டுகள் ஆனாலும் சனாதனத்தை எதிர்ப்போம்: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். சனாதனம் பற்றி நான் பேசியதை திரித்து பேசி வருகின்றனர் என்றும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மணிப்பூர் வன்முறையை மூடி மறைத்து சனாதனம் பற்றி திரித்துப் பேசி வருகின்றனர் என்று தெரிவித்துள்ளார்.