சென்னை: அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரியின் ஜாமின் மனுவை விசாரிக்க மறுத்து நீதிபதி விவேக் குமார் விலகுவதாக அறிவித்துள்ளார். அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரியின் வழக்கை விசாரிக்க நான் விரும்பவில்லை. அங்கித் திவாரியின் ஜாமின் மனு மீதான விசாரணையில் இருந்து விலகுவதாக நீதிபதி விவேக் குமார் அறிவித்துள்ளார்.