சென்னை: அதிமுக ஆட்சியில் பிரதமர் வீடு கட்டும் திட்டத்தில் பல்வேறு முறைகேடுகள் நடந்தது சி.ஏ.ஜி. அறிக்கை மூலம் அம்பலமாகியுள்ளது. பிரதமர் வீடு கட்டும் திட்டத்தில் 9 மாவட்டங்களில் தகுதியற்ற 89 பயனாளிகளுக்கு ரூ.1.71 கோடி முறைகேடாக வழங்கப்பட்டுள்ளது. ஏற்கனவே சொந்த வீடு வைத்துள்ள 11 விண்ணப்பதாரர்களுக்கு பிரதமர் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் ரூ.20.72 லட்சம் மானியம் வழங்கப்பட்டுள்ளது.