மதுரை: மேலூர் நகரில் டாஸ்மாக் கடை அருகே அனுமதியின்றி செயல்பட்டு வந்த மதுபான கூடத்துக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. திறந்தவெளியில் அனுமதியின்றி தொடர்ந்து மது விற்பனை
நடைபெற்றுவருவதாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. தணிக்கை செய்த மேலூர் கோட்டாட்சியர் மற்றும் போலீசார் மதுபான கூடத்துக்கு சீல் வைத்து நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.