பெங்களூரு: பெங்களூரு நகரின் ஹோபார்ம் பகுதியில் இன்று காலை நடைபாதையில் அறுந்து கிடந்த மின் கம்பியை மிதித்த, சௌந்தர்யா (23) மற்றும் அவரது 9 மாத பெண் குழந்தை சம்பவ இடத்திலேயே உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். வழக்குப்பதிவு செய்த போலீசார், மின்சார வாரிய அதிகாரிகள் மூவரைக் காவலில் எடுத்து விசாரித்து வருகின்றனர்.