ஒடிசா: ஒடிசா ரயில் விபத்துக்கு சதிச் செயல் காரணமாக இருக்க முடியாது என உயர் அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். சிக்னல் கட்டுப்பாட்டு அறைக்குள் யாரும் எளிதில் செல்ல முடியாது என்று ரயில்வே உயர் அதிகாரிகள் கருத்து தெரிவித்துள்ளனர். சிக்னல் கட்டுப்பாட்டு அறைக்குச் செல்ல இரண்டு பேரிடம் மட்டும் இரு தொகுதி சாவிகள் இருக்கும் என கருதப்படுகின்றனர். ஒடிசா ரயில் விபத்து குறித்து முதல்கட்ட அறிக்கை அளித்த குழுவில் இடம்பெற்ற ரயில்வே உயர் அதிகாரி விளக்கம் அளித்துள்ளனர்.