சென்னை: மரக்காணம் விஷ சாராய வழக்கில் சிபிசிஐடி காவல் முடிந்து 6 பேர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். 1,200 லிட்டர் மெத்தனாலை புதுவை சாராய வியாபாரி வாங்கியது சிபிசிஐடி விசாரணையில் அம்பலமாகியுள்ளது. விஷ சாராயத்தால் இறப்பு ஏற்பட்ட உடனேயே 600 லிட்டர் மெத்தனாலை மீண்டும் அதே நிறுவனத்திற்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளது.
@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi