தென்காசி: ஆலங்குளம் கூட்டுறவு கடன் சங்கத்தில் ரூ.2.11 கோடி முறைகேடு புகாரில் முன்னாள் செயலர் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளார். 2016-21 வரையிலான அதிமுக ஆட்சியின்போது ஆலங்குளம் கூட்டுறவு கடன் சங்கத்தில் ரூ.2.11 கோடி முறைகேடு என புகார் எழுந்துள்ளது. முறைகேடு தொடர்பாக கூட்டுறவு கடன் சங்க முன்னாள் செயலாளர் உள்பட 2 பேரை கைது செய்து போலீசார் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். அதிமுக ஆட்சியில் நடந்த ரூ.2.11 கோடி முறைகேடு தொடர்பாக 60 பேர் மீது பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளார்.