சென்னை: விருப்பமில்லாமல் நடந்த திருமணத்தை பதிவு செய்வதால் மட்டும் அதன் புனிதம் கூடி விடாது என சென்னை உயர்நீதிமன்றம் கூறியுள்ளது. மேலும் விருப்பமில்லாமல் நடந்த திருமணத்தை பதிவு செய்யக்கூடாது என உத்தரவிட முடியாது என நீதிபதி ஆர்.சுப்பிரமணியன் கூறியுள்ளார். …