சேலம்: மேட்டூர் அணை வெள்ளத்தில் சிக்கிய 3 சிறுவர்கள் பத்திரமாக மீட்கப்பட்டனர். மேட்டூர் அணையில் இருந்து உபரி நீர் செல்லும் கால்வாயில் நின்று செல்ஃபி எடுத்துக் கொண்டிருந்த 3 சிறுவர்கள் வெள்ளத்தில் சிக்கிக் கொண்டனர். நீண்ட நேரமாக போராடி 3 சிறுவர்களையும் பத்திரமாக தீயணைப்புத் துறையினர் மீட்டனர்….