மும்பை: மும்பை பங்குசந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 551 புள்ளிகள் உயர்ந்து 58,360 புள்ளிகளில் வர்த்தகம் தொடங்கியுள்ளது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 166 புள்ளிகள் உயர்ந்து 17,433 புள்ளிகளில் விற்பனையாகிறது. ரிசர்வ் வங்கியின் நிதிக்கொள்கை இன்று வெளியாக உள்ளதால் பங்குச்சந்தைகள் ஏற்றத்துடன் வர்த்தகமாகிறது. …