மும்பை: மும்பை உயர்நீதிமன்ற நீதிபதி, வழக்கு விசாரணை ஒன்றில் தன்னை டைட்டானிக் கப்பலின் கேப்டனுடன் ஒப்பிட்டு பேசியுள்ளார். நீதிபதிகளுக்கு கொரோனா தடுப்பூசியை முதலில் செலுத்தக்கோரி மும்பை உயர்நீதிமன்றத்தில் வழக்கில்’ டைட்டானிக் படத்தில் அனைவரையும் காப்பாற்றும் வரை கப்பலின் கேப்டன் காத்திருப்பார், அதுபோல இங்கு நான்தான் கேப்டன், அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்ட பிறகே நீதிபதிகள் செலுத்திக்கொள்வார்கள் என தெரிவித்துள்ளார்….