அரூர், ஏப்.4: அரூர் மதுவிலக்கு அமல் பிரிவு இன்ஸ்பெக்டர் வசந்தா தலைமையில், போலீசார் நடத்திய சோதனையில் அரூர் கோட்டத்தில் கள்ளச்சாராயம், மதுபாட்டில் அதிக விலைக்கு விற்பனை செய்தது, ஒட்டல், பொட்டிக்கடையில் மதுகுடிக்க அனுமதித்த கடைக்காரர்கள் உள்பட அரூர், பொரப்பூர், கம்பைநல்லூர், காரிமங்கலம், பாப்பிரெட்டிப்பட்டி, பொம்மிடி, கடத்தூர் ஆகிய பகுதிகளில் கடந்த மாதம் 21 பெண்கள் உள்பட 111 பேரை போலீசார் கைது செய்து, அவர்களிடம் இருந்து 1,890 மதுபாட்டில்கள், 6 கிலோ கஞ்சா, 11 இருசக்கர வாகனம் ஆகியவற்றை பறிமுதல் செய்யதுள்ளனர்.
மது விற்ற 111 பேர் கைது
previous post