சென்னை: பிப்ரவரி 8 முதல் மாவட்ட நீதிமன்றங்கள் முழு அளவில் செயல்படும் என உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது. மாவட்ட நீதிபதிகள் முன்பு வழக்கு விசாரணை தொடங்கும் என உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது. அரசு வெளியிட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி மாவட்ட நீதிமன்றங்கள் செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது….