மதுரை, செப். 17: மதுரையில் தானம் மக்கள் கல்வி நிலையம் சார்பில் மகாகவி பாரதியார் நினைவு அஞ்சலி நடத்தப்பட்டது. பாரதியார் நினைவு கூறும் வகையில் இனி ஒரு விதி செய்வோம் தலைப்பில் கலந்துரையாடல் நடத்தப்பட்டது. கல்வியாளர் கண்ணன் வரவேற்றார். பாரதியாரின் நற்பண்புகள் குறித்து ஜேம்ஸ் சாமுவேல் விளக்கினார். தானம் அறக்கட்டளை முதன்மை நிர்வாக அலுவலர் ஜானகிராமன், ஒருங்கிணைப்பாளர் வாசுநாதன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். கல்வியாளர் ஆனந்த பூபதி நன்றி கூறினார்.
பாரதியார் குறித்த கலந்துரையாடல்
previous post