சண்டிகர் : பஞ்சாப் மாநிலத்தின் பாட்டியாலா மருத்துவக் கல்லூரியில் 100 மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. பீகார், நளந்தா மருத்துவக் கல்லூரியில் 72 மருத்துவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மகாராஷ்டிரா மாநிலம் பிவாண்டி பகுதியில் தனியார் பள்ளியில் 28 மாணவர்கள் உட்பட 30 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது….