பரமக்குடி: பரமக்குடி அருகே பி.கொடிக்குளம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் நடந்த மோசடியால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில், 84 நபர்கள் பெயரில் கவரிங் நகை வைத்து ரூ.1.47 கோடி மோசடியில் ஈடுபட்டுள்ளனர். இதனையடுத்து, கூட்டுறவு சங்கத்தில் புதிய அலுவலர்களை நியமிக்கக் கோரி சிறுவயல், கிளியூர் உள்பட 6 கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்….
பரமக்குடி அருகே பி.கொடிக்குளம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் நடந்த மோசடியால் மக்கள் பாதிப்பு
previous post