பரமக்குடி: பரமக்குடி ஐந்து முனை பதுதியில் உழவர் சந்தை நுழைவாயிலில் உள்ள பூக்கடைகளுக்கு மர்ம நபர்கள் தீ வைத்ததில் 6 பூக்கடைகள் எரிந்து சேதமடைந்துள்ளன. கடைகள் அமைப்பதில் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக திதி வைக்கப்பட்டிருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர் …