கமுதி, டிச.23: கமுதி அருகே பொந்தம் புளி, பெருநாழி உள்ளிட்ட பகுதிகளில்மழை யால் 2000 ஏக்கருக்கு மேல் பயிர்கள் முற்றிலும் சேதமடைந்தன. இப்பகுதி பயிர் சேதங்களை கலெக்டர் விஷ்ணு சந்திரன் நேரில் ஆய்வு செய்தார். கலெக்டரின் நேர்முக உதவியாளர் தனுஷ்கோடி,உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.