நாமக்கல்: நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் விஷமருந்தி தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளனர். விஷமருந்தி கேசவராஜ், அவரது தாய், தந்தை, பாட்டி ஆகியோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கடன் சுமையா அல்லது குடும்பத் தகராறில் தற்கொலைக்கு முயற்சியா என காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்….