வேதாரண்யம்: வேதாரண்யம் பகுதியில் டைபஸ் காய்ச்சல் பரவி வருகிறது. இதனால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர். வேதாரண்யம் பகுதியில் தொடர்ந்து பரவும் காய்ச்சல் சதாரண காய்ச்சல் ஒரு வாரத்துக்குள் எளிய மருந்துகளால் சரியாகிவிடும். விடாமல் தொடர்ந்து அடிக்கும் காய்ச்சல், நாளுக்கு நாள் அதிகரிக்கும் காய்ச்சல் இருந்தால் நாம் அதை உதாசீனம் செய்ய, இயலாது. அந்த வகையில் பலரும் அறிந்திராத வேதாரண்யம் பகுதியில் கத்தரிப்புலம், நாலுவேதபதி, செம்போடை, தேத்தாகுடி, தாமரைபுலம், கள்ளிமேடு, வெள்ளப்பள்ளம், புஷ்பவனம் உள்ளிட்ட 25க்கும் மேற்பட்ட கிராமங்களில் அதிகமாக காணப்படும் டைபஸ் காய்ச்சல் இந்த
நாகப்பட்டினம் / மயிலாடுதுறை வேதாரண்யம் பகுதியில் பரவும் டைபஸ் காய்ச்சல்
previous post