சென்னை: துணைவேந்தர் நியமன மசோதாவுக்கு சட்டப்பேரவையில் தமிழக வாழ்வுரிமை கட்சி வரவேற்பு தெரிவித்திருக்கிறது. தமிழ்நாட்டை சாராத ஒருவரை கடந்த ஆட்சியில் துணைவேந்தராக நியமித்தது போன்ற செயல்களுக்கு புதிய மசோதா முடிவுக்கட்டும். பல்கலைக்கழக துணைவேந்தராக ஆளுநர் இருக்கக்கூடாது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதலமைச்சர் தான் பல்கலைக்கழகங்களின் வேந்தராக இருக்க வேண்டும் என வேல்முருகன் எம்.எல்.ஏ. தெரிவித்திருக்கிறார். …