டெல்லி: அவசர சிகிச்சைக்காக வந்த பெண் நோயாளி ஐ.சி.யு. படுக்கை இல்லாததால் உயிரிழந்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த நோயாளியின் உறவினர்கள் சரிதா விஹார் அப்பல்லோ மருத்துவமனை ஊழியர்கள் மீது தாக்குதல் நடத்தினர். மருத்துவமனைக்குள் புகுந்து ஐ.சி.யு. வார்டு மற்றும் மருத்துவ உபகரணங்களை சேதப்படுத்தியாக மருத்துவமனை நிர்வாகம் புகார் கூறியுள்ளது. …