டெல்லி: டெல்லியில் ஏற்கனவே ஒருவருக்கு ஒமிக்ரான் பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில் மேலும் ஒருவருக்கு ஒமிக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. புதிதாக ஒமிக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நபர், ஜிம்பாப்வேயில் இருந்து டெல்லி திரும்பியவர். ஒமிக்ரானால் பாதிக்கப்பட்ட நபர் ஜிம்பாப்வேவுக்கு முன்பு தென் ஆப்ரிக்காவில் பயணம் மேற்கொண்டவர் என அரசு தகவல் தெரிவித்துள்ளது. …
டெல்லியில் மேலும் ஒருவருக்கு ஒமிக்ரான் பாதிப்பு உறுதி: அச்சத்தில் மக்கள்
previous post