சென்னை: ஐசிசி உலகக் கோப்பையை 5வது முறையாக வென்ற யஷ் துல் தலைமையிலான இந்தியாவின் U-19 கிரிக்கெட் அணிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார். மேலும் 1000 ஒருநாள் போட்டியில் விளையாடும் முதல் அணி என்ற பெருமையை பெற்ற இந்திய சீனியர் அணிக்கும் வாழ்த்துக்கள் என தெரிவித்துள்ளார்….