டெல்லி: செஸ் ஒலிம்பியாட் போட்டி தொடக்க விழாவில் பங்கேற்க சென்னை வருமாறு பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுக்கபப்ட்டுள்ளது. பிரதமரிடம் தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதன் நேரில் அழைப்பிதழை வழங்கினார். அப்போது நாடாளுமன்ற உறுப்பினர்கள் டி.ஆர்.பாலு, கனிமொழி உள்ளிட்டோரும் உடனிருந்தனர். …