சென்னை: சென்னையில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகம் முன் நாளை மறுநாள் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என கே.எஸ்.அழகிரி அறிவித்தார். ராகுல், சோனியா காந்திக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியதை கண்டித்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளனர். ராகுல் காந்தி, சோனியா காந்தியின் செயல்பாட்டை முடக்குவதற்காக அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது என அவர் கூறினார். …