திருவனந்தபுரம்: கேரள மாநிலத்தில் மேலும் 30,196 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று குறைந்து வந்த நிலையில் திடீரென அதிகரித்துள்ளது. மேலும், கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவிலிருந்து 27,579 பேர் குணமடைந்த நிலையில் 181 பேர் உயிரிழந்துள்ளனர்….